உன் தோளில் சாய்ந்த
அந்த சில நிமிடங்கள்
வாழ்க்கை முழுக்க
கிடைக்காத அமைதியை கொடுத்தது
உன் தோளில் சாய்ந்த
அந்த சில நிமிடங்கள்
வாழ்க்கை முழுக்க
கிடைக்காத அமைதியை கொடுத்தது
மகிழ்ச்சி தேடி ஓட வேண்டியதில்லை
அது ரசிக்க தெரிந்த மனதில் உருவாகும்
உன் விரல்கள்
என் முடியை வருடும் போது
என் உயிரே
மெதுவாக உருகுகிறது
அதிக எதிர்பார்ப்புகள்
குறைந்தால்நிம்மதி அதிகரிக்கும்
உன்னை அணைக்க வேண்டும்
என்ற ஆசை தினமும்
என் இதயத்தில்
மழை பெய்ய வைக்கிறது
தோல்வியை தாங்கிய
மனம் தான்
வெற்றியை நிலைநிறுத்தும்
காதல் எல்லாம்
கவிதை இல்லை
ஆனால் நீ அருகில் இருந்தால்
நான் எழுதும்
ஒவ்வொரு வார்த்தையும் காதலாகிறது
எல்லோரையும் நம்புவது
நல்ல மனம்
ஆனால் எல்லோரும் அதற்கு
தகுதியானவர்கள் அல்ல
இரவு முழுக்க
பேசிக்கொண்டிருந்தாலும்
உன் அருகில்
இன்னும் கொஞ்சம்
இருக்கணும் என்பதே
என் காதல்
ஒரே நாளில்
வாழ்க்கை மாறாது
ஆனால் ஒரு முடிவு
வாழ்க்கையை
மாற்ற ஆரம்பிக்கும்