வாழ்க்கை ஒரு கடல் மாதிரி
சில நேரம் அலைகள்
நம்மை உயர்த்தி நிறுத்தும்
சில நேரம் கீழே தள்ளும்
ஆனாலும் மிதந்துகொண்டே
இருக்க வேண்டியது
நம்முடைய மனசு